tag:blogger.com,1999:blog-29749747.post6749213262225056445..comments2023-03-26T19:22:40.078+05:30Comments on இதழ்கள்: கதவுUnknownnoreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-29749747.post-39159198513800018782008-08-29T04:27:00.000+05:302008-08-29T04:27:00.000+05:30அன்பு மிக அனிதாவிற்கு..நீங்கள் எவ்வித சூழலில் இருக...அன்பு மிக அனிதாவிற்கு..<BR/><BR/>நீங்கள் எவ்வித சூழலில் இருக்கிறீர் என்று தெரியவில்லை. மிகுந்த பனி சுமையில் கூட நீங்கள் இருக்க கூடும்..<BR/><BR/>நேரம் கெட்ட நேரம், தவறான தருணம், என ஏதோ ஒரு கணத்தில் இதை நீங்கள் படிக்க கூடும்.. வெறுப்படைய கூடும்..<BR/><BR/>ஆனால். தினம் தினம் உங்கள் வலைப்பக்கம் வந்து புதிய பதிவை தேடுவது என் வாடிக்கையாகிவிட்டது..<BR/>:(MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29749747.post-71000030836939510502008-08-26T21:15:00.000+05:302008-08-26T21:15:00.000+05:30மூடிய கதவுகள் மூடியே இருக்கின்றனஎப்பொழுதுக்குமான உ...மூடிய கதவுகள் மூடியே இருக்கின்றன<BR/>எப்பொழுதுக்குமான உண்மைகளுடன்.<BR/> nalla varigal....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-29749747.post-3433101140069850882008-08-20T02:29:00.000+05:302008-08-20T02:29:00.000+05:30ஒரு மாதம் ஆகிவிட்டது..ஒரு நல்ல கவிதையை போஸ்ட் பண்ண...ஒரு மாதம் ஆகிவிட்டது..<BR/><BR/>ஒரு நல்ல கவிதையை போஸ்ட் பண்ணுங்க..<BR/>:)MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29749747.post-70373989637005516642008-08-08T23:43:00.000+05:302008-08-08T23:43:00.000+05:30ரொம்ப பிசியா இருக்கீங்க போல..இருந்தாலும் ஒரு நல்ல ...ரொம்ப பிசியா இருக்கீங்க போல..<BR/><BR/><BR/>இருந்தாலும் ஒரு நல்ல கவிதையை போஸ்ட் பண்ணுங்க ப்ளீஸ்..<BR/>:)MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29749747.post-50647236175321835752008-08-06T11:03:00.000+05:302008-08-06T11:03:00.000+05:30ரொம்ப நாள் ஆச்சே.. கவிதை பதிவு போட்டு..??ரொம்ப நாள் ஆச்சே.. கவிதை பதிவு போட்டு..??MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29749747.post-35162305915750439412008-08-05T18:02:00.000+05:302008-08-05T18:02:00.000+05:30சமீபத்தில் படித்தவைகளில் சுவாரசீயமானது.வரிகளனைத்தை...சமீபத்தில் படித்தவைகளில் <BR/>சுவாரசீயமானது.<BR/><BR/>வரிகளனைத்தையும் பலமுறை படித்துவிட்டேன்.<BR/>நிறைய எழுதுங்க ப்ளீஸ்.நளன்https://www.blogger.com/profile/08185627619914836799noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29749747.post-11557387600188533942008-08-03T04:07:00.000+05:302008-08-03T04:07:00.000+05:30இப்போதுதான் உங்கள் கவிதைகளை படிக்க முடிந்த்தது என்...இப்போதுதான் உங்கள் கவிதைகளை படிக்க முடிந்த்தது என்பது<BR/>மிகவும் வருத்தப்பட வைக்கிறது<BR/><BR/>காலம் கடந்து வீசுகிற காற்றூ<BR/>சில தலைகீழ் மாற்றங்களை<BR/>கொய்து போகும்<BR/>எப்போதும் போல் அல்லாமல்<BR/><BR/>பதிந்து கிடந்த அதன் சுவடுகளின்<BR/>ரத்தவாடைகளில் ஊரும் எறும்புகளுக்கு யார் சொல்ல முடியும் <BR/>சுவைகளின் அரும்புகள் பற்றிய<BR/>வகுப்பை<BR/><BR/><BR/><BR/><BR/><BR/>வாழ்த்துக்கள்காலம்https://www.blogger.com/profile/06235189399350761969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29749747.post-89609838013017163112008-07-30T23:33:00.000+05:302008-07-30T23:33:00.000+05:30நல்லாயிருக்கு..சூர்யாசென்னைbutterflysurya@gmail.co...நல்லாயிருக்கு..<BR/><BR/>சூர்யா<BR/>சென்னை<BR/>butterflysurya@gmail.combutterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29749747.post-66312881348035095562008-07-22T16:08:00.000+05:302008-07-22T16:08:00.000+05:30எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.நளன்https://www.blogger.com/profile/08185627619914836799noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29749747.post-50440384876864066562008-07-17T12:57:00.000+05:302008-07-17T12:57:00.000+05:30///பாதி திறந்த கதவுகள் சுவாரஸ்யமானவை.அவ்வளவே.///ஜூ...///பாதி திறந்த கதவுகள் சுவாரஸ்யமானவை.<BR/>அவ்வளவே.///<BR/><BR/>ஜூப்பர்...<BR/><BR/>நல்ல கவுஜ...!!!<BR/><BR/>ரசித்தேன்...<BR/><BR/>பின்னூட்டம் வரலைன்னு கவலைப்படாம நிறைய எழுதவும்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-29749747.post-79709835397352869892008-07-17T12:43:00.000+05:302008-07-17T12:43:00.000+05:30உங்கள் கவிதைகளை ஒரு நான்கைந்து முறை படித்த பின்பே ...உங்கள் கவிதைகளை ஒரு நான்கைந்து முறை படித்த பின்பே எனக்கு புரியும் அல்லது புரிந்தது போல இருக்கும்..<BR/><BR/>இக்கவிதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது..<BR/><BR/>தப்பிக்க வேண்டிய நேரத்திலும் "பாதி திறந்த கதவுகள் சுவாரஸ்யமானவை." என்று சொல்லும் இக்கவிதை மிக வித்தியாசமாய் இருக்கு..<BR/><BR/>"அவ்வப்போது வரும் காற்று<BR/>தப்பித்தலுக்கான ஏக்கங்களை கூட்டிப்போகிறது"<BR/>இந்த வரிகள் வருத்தத்தையும் <BR/><BR/>"மூடிய கதவுகள் மூடியே இருக்கின்றன<BR/>எப்பொழுதுக்குமான உண்மைகளுடன்."<BR/>இந்த வரிகள் திகிலையும் தருகின்றன..<BR/><BR/>அடிக்கடி கவிதை எழுதி பதிவிலிடுங்கள்..MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29749747.post-71457240493272932282008-07-17T12:35:00.000+05:302008-07-17T12:35:00.000+05:30அனிதா,நல்ல கவிதை. எளிமையான ஒரு கவிதை யோசிக்க யோசிக...அனிதா,<BR/><BR/>நல்ல கவிதை. எளிமையான ஒரு கவிதை யோசிக்க யோசிக்க தரும் அர்த்தங்கள் சுவாரசியமானவை.<BR/><BR/>ஒரே வார்த்தையை திரும்பவும் (அதே கவிதையில் :)) பயன்படுத்துவதை முடிந்தால் தவிர்க்கலாம் - இக்கவிதையில் /*எப்பொழுதுக்குமான*/ என்ற வார்த்தை.-ganeshkjhttps://www.blogger.com/profile/16439287839777498063noreply@blogger.com