இதழ்கள்
கொஞ்சம் கவிதைகள்,நிறைய கனவுகள்
Wednesday, February 07, 2007
காமம் குழைத்துப் பூசிய
என் மூளைச்சுருக்கங்களிலிருந்து
ஒவ்வொன்றாய் உதிரத்துவங்குகின்றன
மலரின் ஸ்பரிசமும்
தனிமையின் நிச்சலனமும்
மரணத்தின் இயல்பும்.
சில கூரிய வாஞ்சைகளின்
முடுச்சுக்கள் இளகியதும்
பக்கு பக்காய் உதிர்ந்துவிட்டிருந்தது
என் காமமும்.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment