இதழ்கள்
கொஞ்சம் கவிதைகள்,நிறைய கனவுகள்
Thursday, December 22, 2011
கற்கள்
ஒவ்வொன்றாய் விழ விழ
கலங்குகிறது
வண்டலும் பாசையும்
கிளர்ந்தெழுகிறது
காலம் நகர
ஓரிடத்து வண்டல்
வேரிடத்தில் படிகிறது
கற்கள் விழ கலங்கும்
கலங்கி பின் தெளியும்
-அனிதா
1 comment:
Anonymous
5:31 PM
Very Nice
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
Very Nice
ReplyDelete