இதழ்கள்
கொஞ்சம் கவிதைகள்,நிறைய கனவுகள்
Monday, March 04, 2013
அதுவே கடைசி
கிளைகள் பரப்பிய பெருமரமாகத்தான் அறிந்திருந்தேன்
அத்தனை வளமாய்
பேராதிக்கமாய்
சலனமற்ற பார்வையோடு
கடந்துவிடமுடியாதபடியாய்.
இப்பொழுதும்
அங்கேயேதான் இருக்கிறது மரம்
எனினும் கடைசி பறவை
தன் கூட்டை சுமந்தபடி பறந்துச்சென்று
நாளாகிறது.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment