Sunday, August 09, 2015

காலங்களை கடப்பவள்..

புதிய நாட்காட்டியின் தாள்களை
ஒவ்வொன்றாய் கிழித்துக்கொண்டிருந்த குழந்தை
இன்றை கடந்து நாளைகளை கிழிக்கத்துவங்கியதும்
மெல்ல புன்னகைக்கிறாள்.

No comments: