Monday, October 12, 2009

அடையாளம்

வெளியூரில் இருக்கும் தாத்தாவை
மறந்துவிடாமல் இருக்க
தினம் புகைப்படம் காட்டி
பழக்குகிறாள் அம்மா

ஊருக்கு வந்தபோது
புகைப்படம் நடமாடுவதை கண்டு
மிரண்டதிர்ந்து அழுகிறது குழந்தை.

5 comments:

Unknown said...

Nice.

smilie said...

Excellent!
That's the fear most of the parents today have.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

அருமையான கவிதை!

-ப்ரியமுடன்
சேரல்

ராஜா சந்திரசேகர் said...

அனிதா
ஒரு அழகான கவிதை புகைப்படம்.நலமா...

ஜீவன்சிவம் said...

கவிதைகளின் யதார்த்தம் அருமை.