Thursday, December 22, 2011

கற்கள்

ஒவ்வொன்றாய் விழ விழ
கலங்குகிறது
வண்டலும் பாசையும்
கிளர்ந்தெழுகிறது
காலம் நகர
ஓரிடத்து வண்டல்
வேரிடத்தில் படிகிறது

கற்கள் விழ கலங்கும்
கலங்கி பின் தெளியும்

-அனிதா

1 comment:

Anonymous said...

Very Nice