Wednesday, December 28, 2011

ஒரே கவலை




மர்மமாய் இறந்துவிட்ட
பெண்ணின் உடலையும்
உயிரோடிருந்த
பாஸ்போர்ட் புகைபடத்தையும்
காட்டினார்கள்.
மாரிலடித்துக்கொண்டு அழும்
பெண்ணை காட்டாமலே
வேறு செய்தி மாறியது
குறையாயிருக்கிறது.

-அனிதா

3 comments:

ராஜா சந்திரசேகர் said...

you capture the feel nicely anitha.i like the end touch.good.

Anonymous said...

புகைப்படத்தையும்

நல்லாயிருக்குங்க

SURYAJEEVA said...

நிலாவில் இறங்கிய இரண்டாவது மனிதனையே மறந்த மக்கள் நாம்