Monday, March 04, 2013

நீ

பருக தணியாத தாகம்
இறைக்கத் தீராத நீர்
கண்கள் கொள்ளாத ஆழ்கடல்
அள்ளி குறையாத கைமணல்
நினைத்து சலிக்காத காதல்
தீராத்தேடல்
உன் பிரியம்

No comments: